ஒரே பிரசவத்தில் பிறந்த ,மூன்று பிள்ளைகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை!

மாத்தறை, கொட்டபொல தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பேர் இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அப்பாடசாலையின் அதிபர் பிரேமவன்த்த அபேவிக்ரம தெரிவித்துள்ளார். அப்பாடசாலையில் கல்வி பயிலும், பசிந்து பபசர (181) , ஒவிந்து பிராபசர (177), டினிந்து பிம்சர (167) ஆகிய மூவருமே இவ்வாறு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த ஒரே பிரசவத்தில் பிறந்த சகோதரர்கள் ஆவர். கொட்டபொல தேசிய பாடசாலையில் அதிக புள்ளிகளைப் … Continue reading ஒரே பிரசவத்தில் பிறந்த ,மூன்று பிள்ளைகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை!